321
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அடுத்த மாதம் 7...

2361
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாம் பணியாற்றிய முதல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, வீரப்பனுடனான துப்பாக்கிச்சண்டை நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தாம் பணியா...

8588
''மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல'' மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல - டிஜிபி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை அருந்தியதாலேயே பாதிப்பு - ட...

1611
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் கூட்டமைப்பினருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்...

1446
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர...

2446
தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது என்றும் ஆகவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியு...

1489
'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்...



BIG STORY